Date:

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் – பந்துல

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து திரும்பவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை 14 அன்று தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதிக்கு சிங்கப்பூர் 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை வழங்கியுள்ளது. ஆக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...