Date:

இசைஞானி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசைஞானி இளையராஜா தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், அந்த அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் உறுப்பினர்களாக தேர்வானோர் பதவியேற்ற நிலையில், இளையராஜா மட்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடவுளின் பெயரால் ஆணையிட்டு பதவியேற்பதாகக் கூறி அவர் பொறுப்பேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373