Date:

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம்

புகையிரத நிலைய அதிபர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் வரை, தொடருந்து பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகியிருந்த போதிலும், ரயில் சேவைகள் முன்னெடுக்ககப்பட்டன.

அந்தத் திணைக்களத்திடம் வினவியபோது, ​​ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், சில நிலையங்களில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பின் போது ரயில்வே திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு தமது தொழிற்சங்கம் பொறுப்பேற்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

காசாவை தேடிவந்த உதவிக்கப்பல்..! | கைப்பற்றிய இஸ்ரேலியர்கள்!

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின்...

கம்பஹா மாவட்டத்தில் 10 மணி நேர நீர் வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு...

CIDயில் இருந்து வெளியேறிய கம்மன்பில!

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373