Date:

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ-அத்திட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 855 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 37 வயதான ஆண் ஒருவரும் 35 வயதான பெண்ணொருவரும் கைதாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்றும், கைதான ஆண், தெஹிவளை-கல்கிஸ்ஸ மாநகர சபையின் தொழிலாளர் ஒருவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...