Date:

உகண்டா செல்லும் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறி சிங்கப்பூரில் தங்கியுள்ளார்

அவர் மாலைதீவிலிருந்து கடந்த 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற போது, அவருக்கு 14 நாட்களுக்கான தற்காலிக வீசாவே வழங்கப்பட்டது.

எனினும் இலங்கையர் ஒருவர் சாதாரணமாக சிங்கப்பூர் செல்லும் போது, அவருக்கு 30 நாட்கள் வீசா வழங்கப்படுவதுடன், பின்பு நீடிக்கலாம்.

கோட்டாவுக்கு 14 நாட்கள் மட்டுமே வீசா வழங்கப்பட்டிருப்பதுடன், அதற்கு பிறகு அவர் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கோட்டாவும் அவர் மனைவியும் சிங்கப்பூரில் இருந்து உகண்டாவுக்கு செல்லக்கூடும் என ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க...

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா...