Date:

நாளை நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு

ரயில் கட்டண திருத்தம் நாளை நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தபபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி  அறிவித்தல்
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதன்படி, பயணிகள் போக்குவரத்து, கொள்கலன் போக்குவரத்துக்கான ரயில் கட்டணத்தில்  திருத்தம் மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  கட்டண திருத்தம்  நாளை நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் , வெளிநாட்டு தபால் கட்டணங்களை எதிர்வரும்  மாதம் முதலாம் திகதி

முதல் திருத்தியமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் கட்டண அதிகரிப்பானது கட்டணம் பஸ் கட்டணத்தில் அரைவாசியாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருவளை நகர சபையில் நடந்தது என்ன..?

பேருவளை நகர சபையின் தலைவர் தேர்ந்தெடுப்பு வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி...

Breking ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15)விசாரணைக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...