Date:

கோட்டாபய ராஜபக்‌சவின் விமானப்பயணம் உலக சாதனை படைத்தது

கோட்டாபய ராஜபக்‌சவின் விமானப்பயணம் உலக சாதனை ஒன்றை படைத்ததுள்ளதாக புளூம்பேர்க் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகின் அதிகமானவர்கள் கண்கானித்த விமானப்பயணம் இதுவாகும் எனபுளூம்பேர்க் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ச சிங்கப்பூரில் தரையிரங்கதை பிளைட்24 இணையதளம் ஊடாக ஒரே நேரத்தில் 12 ஆயிரம் பேர் கண்காணித்துள்ளதாகவும் இது உலக சாதனை எனவும் புளூம்பேர்க் இணையதளம் தகவல்வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...