Date:

சுற்றுலா உட்பட பல துறைகளுக்கு டீசலை வழங்க ஐ.ஓ.சி தீர்மானம்

இலங்கையில் சுற்றுலாத்துறை தொடர்பான சேவைகளில் ஈடுபட டீசலை வழங்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட பயண சேவை வழங்குனர்களுக்கு எரிபொருள் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக பல துறைகளுக்கும் டீசல் வழங்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், பயணச் சேவை வழங்குநர்கள், அனுமதி பெற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களை டீசல் விநியோகத்திற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் பதிவு செய்ய லங்கா ஐஓசி இணைந்து திட்டமிட்டுள்ளது.

மேலும், லங்கா ஐஓசி சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.

அந்த நிபந்தனைகள் வருமாறு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...