ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை தருவார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.