சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன சுற்றுவட்டத்தில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.