Date:

ஜனாதிபதியின் தீர்மானங்கள் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

சபாநாயகர் ஊடாக வெளியிடும் அறிவிப்புகள் மாத்திரமே உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்தள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் இன்னுமொரு சாதனை நிகழ்த்திய ஜே.எம். மீடியா கல்லூரி

ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியினால் வருடா வருடம் நாடளாவிய ரீதியில்...

கல்கிஸை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம்...

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கல்கிஸை - கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373