Date:

ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் – SSP ரொமஷ் லியனகே பணி நீக்கம்

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எஸ் எஸ் பி ரொமஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகாமையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் மற்றும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட எஸ் எஸ் பி ரொமஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...