Date:

செங்கடகல பிரகடனத்தில் சர்வ மத தலைவர்கள் கையொப்பம்

நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

கண்டியில் இந்த பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதைப் போன்று, நிபந்தனையின்றி அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...