Date:

கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து பணியாற்றத் தீர்மானம்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம அலுவலர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமனாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்று (07) முதல் பணி நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதுல சீலமனாராச்சி குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...