ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதி மாளிகை முன் போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஹிருணிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து மேலும் சிலர் அங்கு வந்தனர் . ஜனாதிபதி மாளிகையை சூழ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.