Date:

மாலை 5 மணிக்குப் பிறகு மாவனல்லையில் எரிபொருள் வழங்கப்படாது

பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 5 மணிக்குப் பிறகு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என மாவனல்லை ஹெம்மாத்தகம ஐ.ஓ. சி எரிபொருள் நிலையத்தில் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இனி எரிபொருள் விநியோகம் நடைபெறுமென குறித்த எரிபொருள் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...