Date:

நாட்டிற்கு வருகைத்தரவிருந்த உரக்கப்பல் வருகையில் தாமதம்

இலங்கைக்கு வருகை தரவிருந்த உரக்கப்பல் வருகை தருவதற்கு தாமதம் ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஓமானிடமிருந்து இந்திய அரசாங்கத்தின் வாயிலாக 40 ஆயிரம் மெற்றிக்டொன் உரம் அடங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகைதரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த கப்பல் வருகை தருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கப்பல் எதிர்வரும் 09 ஆம் திகதி நாட்டின் கடற்பரப்பினை வந்தடையும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய நிதியுதவியின் கீழ் 65 ஆயிரம் மெட்றிக் டொன் உரமும் விரைவில் கிடைகப்பெறும் எனவும் அமைச்சர் மகிந்த அமவீர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...