Date:

நானுஓயா கிரிமிட்டியில் நல்லடக்கத்திற்கு இடம் கோரி மக்கள் அமைதிப் போராட்டம்

நானுஓயா கிரிமிட்டிய பிரதேசத்தில் சுமார் 8 வருடங்களுக்கு மேலாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தனி நபர் ஒருவர் அபகரித்து அவ்விடத்தில் புதிய வீட்டினை அமைத்து இ மின்சாரம் பெற்றதுக்கு எதிராக இப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து அமைதியான போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதான நகரில் முன்னெடுக்கப்பட்டது

உடல்களை அடக்கம் செய்ய இவிடத்தினை வழங்க கோரியும்இ பொலிஸார் முறையான விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

காசாவை தேடிவந்த உதவிக்கப்பல்..! | கைப்பற்றிய இஸ்ரேலியர்கள்!

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின்...

கம்பஹா மாவட்டத்தில் 10 மணி நேர நீர் வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு...

CIDயில் இருந்து வெளியேறிய கம்மன்பில!

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373