இலங்கைக்கு தேவையான பால்மாவினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கலந்துரையாடல்கள் நேற்றைய தினம் இடம்பெற்றதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தேவையான பால்மாவினை அத்தியாவசிய தேவையாக கருதி இந்த கலந்துரைலயாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.