Date:

பிரதேச செயலாளருக்காக வீதிக்கு இறங்கிய ஊழியர்கள்

மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு சென்ற மாத்தறை பிரதேச செயலாளர் கௌசல்ய குமாரிக்கு சிகிச்சை வழங்காமல் தடுத்து வைத்திருந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்தறை பிரதேச செயலக ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வைத்தியாலைக்கு சிகிச்சைக்காக சென்ற மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பேரணியாக சென்ற ஊழியர்கள், இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குமாறு மாத்தறை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி மாத்தறை பிரதான அரசாங்க அதிபர் வை.விக்ரமரசிறியை சந்திப்பதற்கு பல பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...