Date:

எரிபொருள் நெருக்கடியை கருத்திக்கொண்டு நகர பாடசாலைகளை மூடுமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை

நகரங்களை அண்மித்துள்ள பாடசாலைகளை கடந்த வாரம் போன்று மேலும் இருவாரங்களுக்கு தொடருமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர்மேலும் அங்கு தெரிவிக்கையில் வரத்திற்கு மூன்று தினங்களுக்கு நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீரமானித்துள்ளதாகவும் நட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்திக்கொண்டு தீர்மானத்தை மாற்றுமாறு விடயத்திற்கு பொருப்பான அமைச்சிடம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சிடம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...