Date:

தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதும், அவர்களில் 70 ஆயிரம் பேர் மாத்திரம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தொகையானது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20 வீததிற்கு குறைவாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு ஒரு நாள் சேவை ஊடாக  ஆயிரம் கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...