Date:

எரிபொருள் நெருக்கடியானது தொழில்நுட்பப் பிரச்சினையே தவிர அது அரசியல் பிரச்சினை அல்ல- பந்துல

எரிபொருள் நெருக்கடியானது தொழில்நுட்பப் பிரச்சினையே தவிர அது அரசியல் பிரச்சினை அல்லவென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தமது குடும்பத்தினரும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதால், மக்கள் படும் இன்னல்களை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப் பொருள் வழக்கு : மேலும் ஒரு சூப்பர் நடிகர் கைது!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில்,...

உப்பின் புதிய விலை இதோ! https://newstamil.lk/48779/

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின்...

அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்...

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர்...