Date:

எரிபொருள் நெருக்கடி தீர்க்கப் படாவிடின் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயரூக் தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் இல்லாததால் தங்கள் தொழிலை தொடரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஹர்ரம் புது வருட தேசிய நிகழ்வு (clicks)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 02, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த...

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை…

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை...

தென்கொரியா பாரிஸ் ஈஸ்ட் (Far East University)சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம்….!

தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகம்மான பாரிஸ் ஈஸ்ட் (Far East (University)பல்கலைக்கழகத்துடன் இலங்கையில்...

நான் ஏன் விளையாடவில்லை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன்...