Date:

எரிபொருள் மோசடி :பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு எரிபொருள் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பிற மூலங்களிலிருந்து பெற்றோல் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெற்றோலில் பல்வேறு இரசாயனங்களைக் கலந்து விற்பனை செய்வதில் மோசடி இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் திட்டமிட்ட வகையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க...

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு!

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   இன்று (22)...

கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையம்

சிறி தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ்...

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373