Date:

எரிபொருள் மோசடி :பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு எரிபொருள் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பிற மூலங்களிலிருந்து பெற்றோல் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெற்றோலில் பல்வேறு இரசாயனங்களைக் கலந்து விற்பனை செய்வதில் மோசடி இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் திட்டமிட்ட வகையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...

தென்னகோன் பிணையில் விடுதலை

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் அமைதிப் போராட்டக்காரர்கள் மீது...

கிழங்கு , வெங்காய வரி உயர்வு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி செவ்வாய்க்கிழமை (26)...