Date:

மின் தடை குறித்த அறிவிப்பு

நாட்டின் சில வலயங்களில்   நாளை மற்றும் நாளை மறுதினமும்  3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு  மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் J வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையாக காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளத

அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்துயாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், M முதல் O வரையான வலயங்களிலும் X முதல்  Z வரையான வலயங்களிலும் காலை 5 மணி முதல் 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....