Date:

தூர பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியதில்லை – சுசில் பிரேமஜயந்த

தூர பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் நாளை  (20) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

9 மாகாணங்களிலுமுள்ள கஷ்டப்பிரதேசங்களிலுள்ள அதிபர்கள் உள்ளிட்ட அனைத்துஅதிகாரிகளிடமும் கலந்துரையாடியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...