Date:

2வாரங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்

எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரச நிறுவனங்களை நடத்தும் முறைமை தொடர்பான விடயங்களை பொது நிர்வாக அமைச்சினூடாக சுற்றறிக்கை அனுப்பி தௌிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு, எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு திருப்பும் வரை சுமார் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உரிய முறைமை தொடர்பில் தீர்மானித்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...