Date:

தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

கொச்சிக்கடை-எத்கால-கெரம்வத்த பிரதேசத்தில் அநாவசியமான முறையில் தோட்டமொன்றுக்குள் பிரவேசித்து தேங்காய் பறித்த நபர் மீது அத்தோட்ட உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் குறித்த நபர் தோட்டத்திற்குள் இருந்த தருணத்தில், போர 12 ரக துப்பாக்கியினால் இவ்வாறு தோட்ட உரிமையாளரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...