Date:

எரிபொருள் பற்றாக்குறை: பயணிகளால் நிரம்பி வழியும் ரயில்கள்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால், ரயில்களில் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

அலுவலக நேரங்களில் ஓடும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நடைபாதைகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பிக் காணப்படுகின்றன.

இதேவேளை பேருந்து சேவைகள் 90 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பஸ் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...