Date:

சவால் நிறைந்த இந்த தருணத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார்

அரசியல் பொருளாதாரரீதியில் சவால் நிறைந்த இந்த தருணத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரனமற்ற நிலையில் அமெரிக்கா முழுஆதரவை வழங்குவதுடன்,சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதி அமைப்புகளுடனும் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது சர்வதேச சமூகம் தனது முழு ஆதரவை வழங்கும் என்றார்.

சமூக பாதுகாப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனை புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள் உற்பத்தியாளர்கள் சேவை வழங்குநர்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விளாபாரிகளுக்கு 2.5 சதவீதத்தின் கீழ் புதியவரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...