Date:

வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்- லிட்ரோ

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எரிவாயு கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, எரிவாயு கப்பலுக்கு 2.5 பில்லியன் டொலர் நிதி இன்று செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயு குறித்த கப்பலில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை தறையிறக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுமெனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எரிவாயு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மேலும் சில நாட்கள் அவசியமெனவும், இதனால் வரிசைகளில் மக்களை காத்திருக்க வேண்டாமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப்...

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...