Date:

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

இன்றைய பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டே புதிய வீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அணியின் செயல்திறனின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டித்தன்மை சிறப்பாக இருக்கும் எனவும் இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய குழாமில் உள்ள 11 வீரர்கள், நூறுக்கு மேற்பட்ட ரி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

World Dancing Star 2026: உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கைச் சிறுவர்களுக்கான நடனப் போட்டி!

நடனாசிரியர் லலித் பரக்கும் தலைமையிலான LP Events நடன நிறுவனம் மற்றும்...

கிளிநொச்சியில் கோர விபத்து | 04பேர் பலி!

கிளிநொச்சிபோலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டைநான்காம் கட்டை பகுதியில் இன்று12.01.2025 மாலை 4.40...

விமலுக்கு கிடைத்த நீதிமன்ற உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

கடும் மூடுபனியால் பாதிக்கப்பட்டும் மத்திய மலைநாட்டு மக்கள்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் மூடுபனி பல பகுதிகளில்...