Date:

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

இன்றைய பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டே புதிய வீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அணியின் செயல்திறனின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டித்தன்மை சிறப்பாக இருக்கும் எனவும் இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய குழாமில் உள்ள 11 வீரர்கள், நூறுக்கு மேற்பட்ட ரி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்காக 2025 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சாதனை படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

இலங்கையின் 40 வருட கால வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில், அதிகூடிய வெளிநாட்டுப்...

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான ரமழான் கால விசேட சலுகை..!

ரமலான் காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு...

இலங்கை சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக்கோட்டின் கீழ் | திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப்...