பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கியல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்கும் நடவடிக்கை இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
தனியார் பஸ், பாடசாலை வாகனங்கள் ஆகியவற்றுக்கு இவ்வாறு டிப்போக்களின் ஊடாக டீசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.