Date:

அமரகீர்த்தி எம்.பி கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது!

பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் கடந்த மே 9 ஆம் திகதி, வன்முறை கும்பலொன்றினால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும், அவரது மெய்பாதுகாவலர் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட தினத்தில் கொட்டாவ பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...