Date:

பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம்

பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமானளவு வருமானம்  இல்லாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, நாட்டின் பண வீக்கம் கடந்த மே மாதத்தில் 39 தசம் 1 வீதாமாக அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...