Date:

பயாகல கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

பயாகல கடற்கரையில் இன்று (03) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு பயாகலை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இறந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, மேலும் அவர் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பிடிஎடுப்புகளில் சிறந்த பிடிஎடுப்பு (catch)- கமிந்து மெண்டிஸ் (காணொளி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய...

காஷ்மீர் தாக்குதல்; ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற  தாக்குதலை...

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி-வாக்குறுதி அளிக்கிறார் ; கபீர் ஹஷிம்

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373