Date:

அறவிட முடியாக் கடன்கள் தொடர்பில் மக்கள் வங்கியின் அறிவிப்பு

மக்கள் வங்கியின் அறவிட முடியாக் கடன்கள் தொடர்பில், சமூக ஊடகங்களல் வெளியான தகவல்கள் தொடர்பில் அந்த வங்கி தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளது

இதன்படி, கடந்த கால அறவிட முடியாத கடன்களை அடிப்படையாக கொண்டு, எந்தவொரு கட்டணமும் கணக்குகளில் இருந்து கழிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் வழங்கப்பட்ட கடன்களே இவ்வாறு  அறவிட முடியாத பட்டியலில் இணைக்கப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது

நிலைமையை சீர்செய்வதற்கு, மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதன் பின்னரே, கணக்குகளில் இருந்து நிதி கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...