Date:

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் ?

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தொழிற்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் கிடைக்காமை காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை

விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி...

ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித்தானிய எம்.பிக்கள்

ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம்...