Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன நெரிசல்

  1. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கெலனிகம பகுதியில், எரிபொருள் பவுசர்  ஒன்றும், லொறி ஒன்றும் நேற்றிரவு (27) விபத்துக்குள்ளாகின.

இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், மாத்தறை நோக்கிய திசையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக, எரிபொருள் பவுசரில்  கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

சஷீந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி...

சி.ஐ.டியில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும்...