Date:

நாட்டில் மோட்டார் வாகன பதிவு பாரிய அளவில் வீழ்ச்சி

நாட்டில் மோட்டார் வாகன பதிவு தற்போது பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையயே புதிய வாகன பதிவுகள் குறைவடைவதற்கான காரணம் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் பழைய வாகனங்கள் மாத்திரம் இன்னும் பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டள்ளார்.

குத்தகை அடிப்படையில் வாகனங்களை கையளிக்கும் போது மோட்டார்; வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானம் கடந்த இரண்டு மாதங்களில் வேமாக குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...