Date:

நாட்டில் மோட்டார் வாகன பதிவு பாரிய அளவில் வீழ்ச்சி

நாட்டில் மோட்டார் வாகன பதிவு தற்போது பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையயே புதிய வாகன பதிவுகள் குறைவடைவதற்கான காரணம் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் பழைய வாகனங்கள் மாத்திரம் இன்னும் பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டள்ளார்.

குத்தகை அடிப்படையில் வாகனங்களை கையளிக்கும் போது மோட்டார்; வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானம் கடந்த இரண்டு மாதங்களில் வேமாக குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...