Date:

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு – சஜித்

நாட்டின் தற்போதைய நிலையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் முதலீட்டாளரைப் பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும்  எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்

ஆடைத் தொழிற்சாலை  பிரதானிகள்  குழுவினருடன்  முதலீட்டுச் சபையில்  இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து  அதிகாரத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கி  அடிபணியும் பட்சத்தில்    நாடு பாதிக்கப்படும் எனவும்  எதிர்க்கட்சித் தலைவர்  மேலும் தெரிவித்துள்ளார்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள  நிலையில்  டொலர்களை கொண்டு வருவதற்கு நாட்டின் அரசியல் நிலைமை  ஸ்திரப்படுத்தப்பட  வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை...

அடுத்த 24 மணித்தியாலத்தில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின்...

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...