Date:

டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் பதவி விலகல்

டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பல வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் குணசேகர, அங்கிருந்தே பதவி விலகல் கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நீண்டகால நண்பரான குணசேகர, 2021 , ஜனவரியில் ஜப்பானின் இலங்கை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்க நாடாளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு மத்தியில் தூதுவரின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...