Date:

21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து விசேட சந்திப்பு

உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து, 10 சுயாதீன கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், இன்று மாலை விசேட சந்திப்பு  இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில், மாலை 5.30க்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்த தங்களது யோசனைகளை இதன்போது பிரதமரிடம் வழங்க உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது குறித்து பிரதமருடன் விரிவாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...