Date:

திருகோணமலை-கந்தளாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து

திருகோணமலை-கந்தளாய் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில், ஒரு வயது குழந்தையும் தாயும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (25) கந்தளாய் பேராறு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையும் வீதியால் சென்று, கடையொன்றில் நிறுத்த முற்பட்ட போது பின்னால் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான CCTV காணொளி அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...