Date:

நாளை முதல் 95 ஒக்டேன் பெற்றோல்

 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் 95 ஒக்டேன் விடுவிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

 

2 சரக்கு கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

 

எனவே, 92 ஒக்டேன் பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் நாளை முதல் 95 பெற்றோலைப் பெறுமாறும் 95 ஒக்டேன் பெற்றோல் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...