Date:

எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள்

நாட்டில் எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பேஸ்லைன் வீதி-ஒருகொடவத்தை சந்தி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி வீதியின் ஹிக்கடுவ பகுதியிலும் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, எரிபொருள் கிடைக்காததன் காரணமாக பொரளை-கொட்டா வீதிப் பகுதியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...