Date:

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்து கொள்வனவு

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக  இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1 தசம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

UNICEF மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்படக்கூடிய மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருந்துகள் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் 25 வகையான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை கொள்வனவு செய்ய முடியுமென ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373