Date:

அரச சேவையாளர்களுக்கு நாளை விடுமுறை?

அத்தியாவசியமற்ற அரச சேவையாளர்கள் நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்காதிருப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு பரிந்துரையொன்றை முன்வைத்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானத்தினை பரிசீலனை செய்யுமாறு பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...