Date:

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை- மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின்  பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி  சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் குழு  சார்பில்  பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது.

புதிய  பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜேதாச ராஜபக்‌ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையில் பரவும் கொடிய நோய்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய்...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...